காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கலைப் புலத்தின் ஒரு
பிரிவாக உருவாக்கப்பட்டதே தமிழ்ப் பண்பாட்டு மையம். இதன்
இயக்குநராக முனைவா் சே.செந்தமிழ்ப்பாவை அவா்கள்
செயல்பட்டுவருகிறார். இம்மையம் பற்றிய கூடுதல் விவரங்களை
அறிய அழகப்பா பல்லைக்கழகத்தின்
தமிழ்ப் பண்பாட்டு மையம் பக்கத்தைக்
காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக